Wednesday, November 19, 2008

அலைபேசியில் பெருமன்றம்

தமிழ்நாடு கலை இலக்கிய பெருமன்றத்தின் குமரி மாவட்டக் கிளை கலை இலக்கியத் தளத்தில் தொடர்ச்சியாக இயங்கி வருகிறது. வாரம் இருமுறை, செவ்வாய் மற்றும் சனிக்கிழமைகளில் இலக்கியச் சந்திப்புகள், தேர்ந்தெடுக்கப்பட்ட தலைப்புகளில் மாதம் ஒரு பேரவை, வருடத்திற்கொருமுறை கலை இலக்கிய முகாம், ஏராளமான வெளியீடுகள்...... என நீள்கின்றன செயல்பாடுகள்.

இச்செயல்பாடுகள் பற்றிய தகவல்கள், விபரங்கள் உங்கள் அலைபேசியில் குறுந்தகவலாக அறிய உங்கள் அலைபேசியிலிருந்து JOIN PERUMANTRAM என குறுந்தகவல் (SMS) 567678 என்ற எண்ணிற்கு அனுப்பவும். இது ஒரு முற்றிலும் இலவச செய்திச்சேவை. குறுந்தகவல் பெரிய எழுத்துக்களில் (Capital Letters) எழுதவும்.

No comments: