Sunday, November 23, 2008
செவ்வாய் சந்திப்பு
நாகர்கோவிலில் நமது அலுவலகத்தில் வைத்து நவம்பர் 25 அன்று நடைபெறும் செவ்வாய் சந்திப்பில் நமது தோழர் சிவசங்கர் இயக்கிய குறும்படம் 'இரங்கலும் இரங்கல் நிமித்தமும்' திரையிடப்படும். சிவத்தம்பி பற்றிய ஜெயமோகன் கருத்துக்குத் தன் எதிர்வினையை கட்டுரையாக Dr. முத்துமோகன் முன்வைக்கிறார். நண்பர்கள் கலந்துகொண்டு தொடரும் விவாதத்தில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.
Subscribe to:
Post Comments (Atom)

No comments:
Post a Comment