Monday, December 1, 2008

செவ்வாய் சந்திப்பு

டிசம்பர் 2 ம் தேதி செவ்வாய் சந்திப்பு மாலை 6.30 மணிக்கு அலுவலகத்தில் வைத்து நடைபெறும். சிறுகதை எஸ்.ஜே.சிவசங்கர், கவிதைகள் நட சிவகுமார் மற்றும் ஹெச்.ஜி.ரசூல். தவறாது கலந்துகொண்டு தொடரும் விவாதங்களில் பங்குகொள்ள வேண்டுகிறோம்.

No comments: